மரக்கன்று பரிசு

img

ரத்ததானம் செய்தவர்களுக்கு மரக்கன்று பரிசு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 5 ஆவது ரத்த தான முகாம் சனிக்கிழமை பட்டுக்கோட்டை சாலை கிருஷ்ணா விழா அரங்கில் நடைபெற்றது.