தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 5 ஆவது ரத்த தான முகாம் சனிக்கிழமை பட்டுக்கோட்டை சாலை கிருஷ்ணா விழா அரங்கில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 5 ஆவது ரத்த தான முகாம் சனிக்கிழமை பட்டுக்கோட்டை சாலை கிருஷ்ணா விழா அரங்கில் நடைபெற்றது.